சாதகனா கிளம்பிவர ‘நான்’, அவனையே சும்மா இருக்க விடறதுதான் ‘சும்மா இரு’. ரொம்ப ஜாஸ்தி வேலை பண்ணிண்டிருக்கிற மனசு, சீக்கிரமா பிடிச்சு நிறுத்த முடியாது. ஆனா அந்த ‘சும்மா இரு’ ன்ற இடத்துக்கு வரத்துக்கு தான் இது(சாதனை) எல்லாமே.
For subtitles click in video to icon Subtitles icon and then